اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ
وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ
وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ
وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ
இறைவா, நீ யாருக்கெல்லாம் வழிகாட்டினாயோ அவர்களில் என்னையும் ஆக்கி வைப்பாயாக. நீ யாருக்கெல்லாம் நலம் அளித்தாயோ அவர்களில் என்னையும் ஆக்கி வைப்பாயாக.
நீ யார் யாருக்கெல்லாம் பொறுப்பு ஏற்றுக் கொண்டாயோ அவர்களில் என்னையும் ஆக்கி வைப்பாயாக. நீ எனக்கு வழங்கியவற்றில் வளத்தை ஏற்படுத்துவாயாக. (பரக்கத்தை ஏற்படுத்துவாயாக)
நீ தீர்மானித்த (விதியின்) தீங்குகளில் இருந்து என்னைக் காப்பாற்றுவா யாக. நீயே தீர்மானிப்பவன். உன்னை மீறி தீர்மானிப்போர் யாருமில்லை.
நீ நண்பனாக்கிக் கொண்டவரை யாரும் இழிவுபடுத்த முடியாது. நீ பகைத்துக் கொண்டவரை யாரும் கண்ணியப்படுத்த முடியாது.
நீ மேன்மையானவன். எங்கள் இறைவா, நீ மேலானவன். உயர்ந்தவன்.
Filed under: Uncategorized |
மறுமொழியொன்றை இடுங்கள்